/ புறநானூறு / 244: கலைபடு …

244: கலைபடு துயரம் போலும்!

(பாடினோர் பாடபபட்டடோர்
யாவரெனத் தெரியாதவாறு இது அழிந்தது. பாடலும் சிதைந்தே கிடைத்துள்ளன).
பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா;
விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா;
இரவல் மாக்களும் .. .. .. .. .. .. .. .
 
கணவன் இறந்தால் மனைவி வளையலை உடைத்தல் தமிழர் வழக்கம் என்பது தெரிந்த செய்தி. வள்ளல் ஒருவன் இறந்தபோது ஆடிப் பிழைக்கும் பெண்கலைஞர்களாகிய விறலியர் கைகளிலும் வளையல் இல்லை என்னும் செய்தி புதுமையாக உள்ளது.