/ Tamil Pulvarkal / உறையூர் …

உறையூர் இளம்பொன் வாணிகனார்

    • இவர் வணிகர்; ஒரு வீரனுடைய கொடைச்சிறப்பும் போரில் இறந்த பின்பு அவனுக்காக நட்ட வீரக்கல்லின் கோலமும் அவனை இழந்தமையாற் பாணர்கள் படுந் துன்பமும் இவராற் கூறப்பட்டிருக்கின்றன.