/ Tamil Pulvarkal / சோழநாட்டுப் …

சோழநாட்டுப் பிடவூர்கிழார்மகன் பெருஞ்சாத்தன்

    • இவன் வேளாளரில் உழுவித்துண்போன்; முடியுடைவேந்தற்குமகட்கொடை நேர்தற்கு உரியோன் (தொல். அகத்திணை. சூ. 30. ந.) இவனைப் பாடிய புலவர் மதுரை நக்கீரர்.