/ Tamil Pulvarkal / சேரமான் …

சேரமான் கோக்கோதைமார்பன்

  • இவன் சிறந்த கொடையாளி; இவன் நகரம் தொண்டியென்பது; இவனைப் பாடிய புலவர் பொய்கையார்; “கோதை மார்ப னுவகையிற் பெரிதே” (அகநா. 346) . இவன் நக்கீரனாராலும் பாராட்டப்பெற்றவன்.