/ Tamil Pulvarkal / சேரமான் …

சேரமான் பாலைபாடிய பெருங்கடுக்கோ

  • இவன் கொடையும் வீரமும் உடையோன்; பாலைநிலத்தைப் பாடுதலில் ஆற்றல் மிக்கவனாக இருந்ததுபற்றி இவன் இப்பெயர் பெற்றான்; இவன்பெயர் பாலைபாடிய பெருங்கடுங்கோவெனவும் காணப்படுகின்றது. இவனைப் பாடியவர் பேய் மகள் இளவெயினியென்பார்.