/ Tamil Pulvarkal / பாண்டியன் …

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்

    • இவன் தன்னைச்சேர்ந்தோருக்கு மிக்க நன்மையும் பகைவருக்குத் துன்பமும் புரிபவன்; இவனைப் பாடியவர்: மதுரைக்கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.