/ Tamil Pulvarkal / மருதனிளநாகனார்

மருதனிளநாகனார்

  • இப்பெயர் மருதினிள நாகனாரெனவும் பிரதிகளிற் காணப்படுகின்றது. இவராற் பாடப்பட்டோர் ; பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன் வழுதி, நாஞ்சில் வள்ளுவனென்பார். மருதக்கலியைப் பாடியவர் இவர்; “மருதனிள நாகன் மருதம்” என்பதனால் உணர்க. இவர் பாடல்கள் ஏனைத்தொகைகளிலும் (அகநா. குறுந். நற்.) காணப்படுகின்றன.

மருதனிளநாகனார்

  • இப்பெயர் மருதினிள நாகனாரெனவும் பிரதிகளிற் காணப்படுகின்றது. இவராற் பாடப்பட்டோர் ; பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன் வழுதி, நாஞ்சில் வள்ளுவனென்பார். மருதக்கலியைப் பாடியவர் இவர்; “மருதனிள நாகன் மருதம்” என்பதனால் உணர்க. இவர் பாடல்கள் ஏனைத்தொகைகளிலும் (அகநா. குறுந். நற்.) காணப்படுகின்றன.