/ Tamil Pulvarkal / நெட்டிமையார்

நெட்டிமையார்

  • இவருக்கு இப்பெயர் உறுப்பால் வந்தது; நெடுமை இமையார். இவராற் பாடப்பட்டோன் பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி. அப்பாண்டியன் பகைவருடைய மதிலை அழித்து ஊரைப் பாழ்படுத்தினமையும், குதிரைகளைச் செலுத்தி அவர் வயல்களை அழித்தமையும், யானைகளால் அவர் குளங்களைக் கலக்கினமையும், அவன் செய்த தருமயுத்தமும் இவர் பாடல்களிற் கூறப்பெற்றுள்ளன.

நெட்டிமையார்

  • இவருக்கு இப்பெயர் உறுப்பால் வந்தது; நெடுமை இமையார். இவராற் பாடப்பட்டோன் பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி. அப்பாண்டியன் பகைவருடைய மதிலை அழித்து ஊரைப் பாழ்படுத்தினமையும், குதிரைகளைச் செலுத்தி அவர் வயல்களை அழித்தமையும், யானைகளால் அவர் குளங்களைக் கலக்கினமையும், அவன் செய்த தருமயுத்தமும் இவர் பாடல்களிற் கூறப்பெற்றுள்ளன.