/ Tamil Pulvarkal / குறமகள் …

குறமகள் இளவெயினி

    • இவருக்கு இப்பெயர் சாதியால் வந்தது; குறவர் தலைமகனாகிய ஏறைக்கோனை, “எம்மோன்” (157) என்று இவர் சொல்லியிருத்தலும் இதனை வலியுறுத்தும்; “தமர்தற் றப்பி னதுநோன் றல்லும், பிறர்கை யறவு தானா ணுதலும், படைப்பழி தாரா மைந்தினனாகலும் வேந்துடை யவையத் தோங்குபு நடத்தலும்,…….ஏறைக்குத் தகுமே” என அச்செய்யுளில் இவர் விதந்திருக்கும் அவனுடைய அருமைக் குணங்கள் அறிதற்பாலன.