/ Tamil Pulvarkal / பாண்டியன் …

பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி

    • இவன் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருமாவளவனோடு நட்புடையவன்; இவன் காலத்துப் புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்.