/ Tamil Pulvarkal / சேரமான் …

சேரமான் கடுங்கோவாழியாதன்

    • இவன் சிறந்த வீரன்; பதிற்றுப்பத்தில், கபிலர்பாடிய ஏழாம்பத்தைக் கேட்டு அவருக்கு நூறாயிரம் காணமும், ஒரு மலைமீதேறிக்கண்ட நாடும் பரிசிலாகக் கொடுத்தனன். இதனைப் பதிற்றுப்பத்து, 7-ஆம் பத்தின் பதிகத்தால் உணர்க. இவனைப் பாடிய புலவர்: கபிலர்.