/ Tamil Pulvarkal / வடிம்பலம்பநின்ற …

வடிம்பலம்பநின்ற பாண்டியன்

    • இவன் கடற்றெய்வத்திற்குப் பெரியதொரு விழவு செய்தான்; பஃறுளியாற்றை உண்டாக்கினான். இன்னும் இவன் பெருமையை மதுரைக்காஞ்சியாலும், சிலப்பதிகாரத்தாலும் உணர்க.