/ Tamil Pulvarkal / ஒக்கூர் …

ஒக்கூர் மாசாத்தியார்

  • இவர் பெண்பாலார். இவர் செய்யுளில் ஒரு மறக்குடிமகளின் வீரச்செயல் விசேடித்துப் பாராட்டப்பெற்றுள்ளது. இவர் பாடல்கள் முல்லைத்திணையைப் பற்றி வருவன. ஒக்கூர் என்பது பாண்டி நாட்டில் திருக்கோஷ்டியூர்ப் புறத்தேயுள்ள ஓர் ஊர். இவர் செய்தனவாகக் கிடைத்த பாடல்கள் - 9 : அகநா. 3; குறுந். 5; புறநா. 1.