/ Tamil Pulvarkal / ஒக்கூர் …

ஒக்கூர் மாசாத்தனார்

  • இவர் செய்யுளிற் கணவனை யிழந்த மகளிர் புல்லரசிக் கூழை அகாலத்திலுண்டு கைம்மைநோன்பு நோற்றிருத்தல் கூறப்பெற்றுள்ளது. இப்பெயர் எக்கூர் மாசாத்தனா ரென்றும் சில பிரதிகளிற் காணப்படுகின்றது. இவர் இயற்றியதாக அகநானூற்றில் ஒரு செய்யுள் (14) உள்ளது.