/ Tamil Pulvarkal / பாண்டியன் …

பாண்டியன் கீரஞ்சாத்தன்

    • இவன் வந்தோர்க்கு அன்புடன் உணவளிப்போன்; சிறந்த வீரன்; இவன் பெயர் பாண்டிக்குதிரைச் சாக்கையனெனவும் பிரதிகளிற் காணப்படுகின்றது. இவனைப் பாடியவர் ஆவூர் மூலங்கிழார்.