/ Tamil Pulvarkal / சோழன் …

சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன்

  • இவன் பாண்டியன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதியோடு நட்புடையவன். இவனைப் பாடிய புலவர்கள்: காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார்.