/ Tamil Pulvarkal / பாண்டியன் …

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி

    • இவன் மிக்க வீரச்செல்வமுடையோன்; வடநாட்டரசரை வென்று அடிப்படுத்தினோன். இவனைப்பாடிய புலவர்கள்: ஐயூர்முடவனார், மருதனிளநாகனார்.