/ Tamil Pulvarkal / பாண்டியன் …

பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறன்

    • இவன் தமிழ் நாட்டரசர் மூவரிலும் மேம்பட்டு விளங்கினோன். இவனைப் பாடியவர்கள்: மதுரை மருதனிளநாகனார், மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், இடைக் காடனார், வடமவண்ணக்கன் பேரிசாத்தனார். பாண்டியன் கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி
  • இவன் மிக்க வீரமும் கொடையுமுடையோன். இவனைப் பாடிய புலவர் இரும்பிடர்த் தலையார்.

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்

  • இவன் தன்னைச்சேர்ந்தோருக்கு மிக்க நன்மையும் பகைவருக்குத் துன்பமும் புரிபவன்; இவனைப் பாடியவர்: மதுரைக்கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.