/ Tamil Pulvarkal / ஒல்லையூர்கிழான் …

ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன்

    • இவன் வீரர்க்கும் பாணர்க்கும் விறலியர்க்கும் பேருதவி புரிந்தோன்; வலியவீரன்; இவன் இறந்த பின்பு பிரிவாற்றாது பாடிய புலவர்: குடவாயிற்கீரத்தனார், தொடித்தலை விழுத்தண்டினார். இவன்பெயர் சாத்தனெனவும் வழங்கும்.