/ Tamil Pulvarkal / வெள்ளெருக்கிலைய …

வெள்ளெருக்கிலையார்

  • இவராற் பாடப்பட்டோன் வேள் எவ்வி. அவனிறந்த பின்பும் இவரிருந்து புலம்பினர். இறந்த அவனுக்கு அவன் மனைவி சிறிய இடத்திற் பிண்டம் வைத்தலைக் கண்டு கூறுதல் வாயிலாக, அவன் பெருங்கொடையைப் புலப்படுத்தினர்.

வெள்ளெருக்கிலையார்

  • இவராற் பாடப்பட்டோன் வேள் எவ்வி. அவனிறந்த பின்பும் இவரிருந்து புலம்பினர். இறந்த அவனுக்கு அவன் மனைவி சிறிய இடத்திற் பிண்டம் வைத்தலைக் கண்டு கூறுதல் வாயிலாக, அவன் பெருங்கொடையைப் புலப்படுத்தினர்.