/ Tamil Pulvarkal / பாண்டியன் …

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

  • இவன் பகைவரை வெல்லுதலிற் சிறந்தவனென்பதும், குடிகளைப் பாதுகாத்தலில் வன்மையுடையோனென்பதும், புலவர்களால் மதிக்கப்படுதலில் மிக்க நாட்டமுடையோனென்பதும், இரப்போர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்தலையுடையோனென்பதும் இவன் பாடியபாட்டால் விளங்குகின்றன. இவன் பாடப்பட்டவருள்ளும் ஒருவனாவன்; இவன் வரலாற்றை அவர் வரிசையிற் காண்க.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

  • இவன் வரலாற்றைத் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுங் செழியனென்பதிற் காண்க.