/ Tamil Pulvarkal / சேரமான் …

சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறை

    • கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை யென்னும் பெயரைப் பார்க்க. மாந்தரன் - ஒரு சேரன் (பதிற். 90) ; “இலமல ரன்ன வஞ்செந் நாவிற், புலமீக் கூறும் புரையோ ரேத்தப், பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல், நிறையருந் தானை வெல்போர் மாந்தரன், பொறையன்”(அகநா. 142) ; அம்மாந்தரன் புதல்வனாதலின் இவனுக்கு இப்பெயர் வாய்ந்தது. இவன் காலத்துப் புலவர் வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்.